Wednesday, September 25, 2013

செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்?

Written by Niranjana
 
நவகிரகங்களில் பலம் வாய்ந்தது இராகுவும், கேதுவும்

ஜோதிட கணிப்புக்கு உரிய ஒன்பது கிரகங்களில் சூரியன் முதல் சனி வரையிலான ஏழு கிரகங்களுக்குத்தான் இராசி மண்டலங்களில் சொந்தமான வீடு உண்டு. இதில், இராகு-கேதுக்கு தனியாக வீடு என்பது இல்லை. அதுபோல, கிழமை என்று எடுத்துக் கொண்டாலும், ஒவ்வொரு கிரகமும் ஒவ்வொரு கிழமைக்கு உரியதாக இருக்கிறது. இதிலும், இராகு- கேதுவுக்கு தனியே கிழமைகள் இல்லை. என்றாலும், இராகு-கேதுவின் தனித்தன்மையை எடுத்துக்காட்டும் வகையில் ஒவ்வொரு நாட்களிலும் ஒன்றரை மணி நேரம் இராகுவுக்கு பலம் சேர்ப்பதாக விதிக்கப்பட்டிருக்கிறது

இதைதான்ராகுகாலம்என்கிறோம்.. 

மாய கிரகமான இராகுவின்…மேலும் படிக்க