Wednesday, April 29, 2020

டிசம்பரில் உலகிற்கு பேரழிவா?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

ஒரு ஜோதிடர் உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறதுஅதாவது வரும் டிசம்பர் 20-ந்தேதி உலகிற்கு மற்றொரு பேரழிவு வருகிறது என்று சில பத்திரிக்கைளிலும்வாட்ஸ்அப்பிலும் செய்தி பரவுகிறது.

டிசம்பர் 20-ந் தேதி கிரக நிலவரம் பார்த்தேன்செய்தியில் குறிப்பிட்ட தேதியான 20.12.2020 அன்று கும்ப இராசிசதயம் நட்சத்திரம்ரிஷபத்தில் இராகுவிருச்சிகத்தில் சுக்கிரன்கேதுதனுசில் சூரியன்புதன்மகரத்தில் குருசனிமீனத்தில் செவ்வாய்.

முன்பு நான் மார்ச் மாதம் 23-ம் தேதி குருதனுசு இராசியை விட்டு மகர இராசிக்கு செல்கிறதுஅன்றிலிருந்து விஷ காய்ச்சல்வைரஸ் பாதிப்பு இருக்கும் என்று குறிப்பிட்டு இருந்தேன்காரணம்அன்று கிரகநிலையானது தனுசில் சனிகேதுகுருமிதுனத்தில் இராகுவும் இருந்ததுமார்ச் 23-ம் தேதி பாபகிரகங்களை விட்டு குரு அதிசாரம் பெற்றதும் பேயாட்டம் போட துவங்கியது இராகு.

இராகுதான் விஷம்விஷ ஜுரம் போன்ற கொடிய விஷயங்களுக்கு காரணகர்த்தாஜுன் மாதத்தில் இதன் தாக்கம் படிபடியாக குறைந்து கொரோனா கொத்து கொத்தாக சாகும் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

இப்பொழுது 20.12.2020 அன்று விருச்சிகத்தில் இருந்து மீனம்வரை வரிசையாக கிரகங்கள் இருக்கிறதுஇதை கிரக மாலிக யோகம் என கூறலாம்அதுமட்டுமல்ல குருமகரத்தில் நீச்சம் அதனுடன் சனியும் சேர்ந்து விடுகிறதுஇங்கு நீச்சபங்க இராஜயோகம் பெற்று விடுகிறது.

தனுசில் சூரியன்புதன் அமைந்து புத ஆதித்யாய யோகம் பெறுகிறதுரிஷபத்தில் இருக்கும் விஷம் தரும் இராகுவை குரு பகவான் 5-ம் பார்வையாக பார்த்துவிடுவதால் இராகுவால் ஒன்றும் பாதிப்பு செய்ய முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

ஆகவே டிசம்பரில் உலகிற்கு பேரழிவு என்று பயப்பட வேண்டாம்ஆபத்தைபேரழிவை உண்டாக்கக் கூடிய இராகுகுரு பகவானின் பார்வையால் அமைதியாகிவிடுவார்ஆகவே 20.12.2020-ம் தேதி கிரக நிலைகள் பாதகம் கொடுக்காது சாதகம்தான் கொடுக்கும்இது எனது ஆராய்ச்சி.

20.12.2020 அன்று இராகு திசையில்சனி புக்தி நடக்கும்குருவுடன் புத்திநாதன் சனி இணைந்து அமைதியாகிவிடுவார்தசாநாதன் இராகுகுரு பார்வை பெற்று மேலும் அடங்கிவிடுவார்சனிஇராகு அதாவது தசாநாதன்புத்திநாதன் துள்ளல் இனி இல்லைபயமும் இல்லைஅம்பாள் அருளால் நல்லதே நடக்கும்.
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.


As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 



For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com




© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved

நாம் யார்?

Sri Durga Devi upasakar, Krishnarau VG.

உலகில் வாழும் நாம் அனைவரும் ஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள்நானும் ஒரு ஜோதிடன்தான்ஜோதி்டராகிய நாம்கிரகங்களை கணித்து சொல்லும்போதும்எழுதும்பொழுது ஐயோ பேராபத்து அழிந்துவிடும் உலகிற்கு வந்துவிட்டது அழிவு என்று இப்படியெல்லாம் சொல்லக்கூடாதுஎழுதக்கூடாது.

நாம் யார்?

இது வெறும் தலைப்பு அல்லஆண்டவனால் படைக்கப்பட்டவர்கள் உலகின் தலையெழுத்தை கூற யாராலும் முடியாதுநான் யார் தெரியுமா? என்று கொக்கரித்தான் ஹிட்லர்நான் மனது வைத்தால் எல்லாம் என் கையில் என்று சொன்ன அலெக்சாண்டர் போன்றவர்கள் என்ன ஆனார்கள்நினைத்துப் பாருங்கள்ஜெயிக்கும் வரைதான் நான் சொன்னது சொன்னதுதான் என்று எகத்தாளம் போடுவார்கள்தோல்வி தழுவும்போதுஇப்படி ஆகும் என்று கனவிலும் நினைக்கவில்லை என்று புலம்புவார்கள்.

அவனின்றி ஒரு அணுவும் அசையாது – இது சத்திய வாக்கு.

ஜோதிடம் கணித்துச் சொல்லும்போதுநான் சொல்வதுதான் நடக்கும் என்று மார் தட்ட வேண்டாம்அப்படி நான் சொல்வதுதான் நடக்கும் என்றால் நல்லதே கூறவேண்டும்.

நோய்வாய்ப்பட்டு இருக்கும் ஒருவரை பார்த்துஇது ஒன்றும் பெரிய நோய் அல்ல இரண்டு நாளில் சரியாகிவிடும் என்று நம்பிக்கை தந்தால்நோய்வாய்பட்டவர் மகிழ்ச்சியடைவார்தெம்பாக எழுந்து உட்காருவார்அதைவிட்டுவிட்டு நோய்வாய்ப்பட்ட நபரை பார்த்துஐயோ இந்த நோய் தீராத பிரச்னை கொடுக்கும் என்று சொன்னால்அடுத்த நாளே அவருக்கு வராத நோய் எல்லாம் வந்துவிடும்.

ஆகவே நல்லதே கூறவேண்டும்கிரகங்களை கணித்து சொல்லும் போது சாதகமாக இல்லை என்றால் பெரிய பிரச்சினை வராது என்று கூறுவது நல்லது.

நானும் பார்க்கிறேன் சில ஊடகங்களில்வாட்ஸ் அப்களில் நெகட்டிவாக அதிகம் வருகிறதுஅபசகுன வார்த்தைகள் வருகிறதுஇது நல்லதல்லசொல்லும் சொல்லுக்கு சக்தி உண்டு.

அவ்வளவு எதற்குபடைப்பவனை எம்பெருமானே என்கிறோம்அழிப்பவனை எமபெருமானே என்கிறோம் இங்கு ஒரு புள்ளிக்கு பெரும் மாற்றம் இருப்பதை பாருங்கள்ஆக்கல் – அழித்தல் புள்ளியில் அடங்கிவிட்டதுஆகவேஇனி பலன் கணித்து கூறுபவர்கள் பயம் காட்ட வேண்டாம்தனக்குதான் எல்லாம் தெரியும் என்றுபேராபத்து என்றோ அழியப்போகிறது என்றோ எழுத வேண்டாம் – கூற வேண்டாம்அப்படி ஒரு பாதிப்பு இருந்தாலும் அதை நிறுத்த நம்மை படைத்த ஆண்டவனுக்கு தெரியும்.

இதில் –

நாம் யார்?

Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel


Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.


As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 


BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 



For Astrology Consultation

Sri Durga Devi upasakar,

Krishnarau. V.G

Phone Number: 98411 64648

E – Mail: bhakthiplanet@gmail.com




© 2011-2020 bhakthiplanet.com  All Rights Reserved