Saturday, January 24, 2015

வளம் தரும் சாஸ்திர பரிகாரங்கள் வீடியோ!



Panguni Uthiram Will Remove Marriage Obstacles | திருமண தடை நீக்கும் பங்குனி உத்திரம்! https://www.youtube.com/watch?v=qYMxQfbgaiM

Sri Rama Navami Will Remove All Obstacles And Sufferings | அனைத்து தடைகளையும், துன்பங்களையும் நீக்கும் ஸ்ரீராம நவமி! https://www.youtube.com/watch?v=gApCP82cud8

why is rahu kalam importance on tuesdays & Fridays |  செவ்வாய், வெள்ளி ராகுகாலம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுவது ஏன்? https://www.youtube.com/watch?v=K1egFMDw6pw

What Is The Actual Reason For Celebrating Akshaya Tritiya? | அட்சய திருதியை கொண்டாட உண்மையான காரணம் என்ன? https://www.youtube.com/watch?v=-naX0TVMfKs


 karadaiyan nombu will increase husband's life | கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு ! https://www.youtube.com/watch?v=cbzhEkrG-6U

MAHA SHIVARATRI STORY AND POOJA | மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும்! https://www.youtube.com/watch?v=_aCptS8UInE

Benefits of Deepa dhaanam! (Parihaaram that ensures prosperity) உயர்வான வாழ்வை தரும் தீப தானம்! (வளம் தரும் பரிகாரம்) https://www.youtube.com/watch?v=wCtWiJXCyYg


Henna with Lakshmi's grace (Parihaaram that ensures prosperity) லஷ்மி கடாக்ஷத்தை தரும் மருதாணி ! (வளம் தரும் பரிகாரம்)


Offerings that please Sri Hanuman. What are its benefits? (Parihaaram that ensures prosperity)
 அனுமனுக்கு என்னனென்ன காணிக்கைகள் இஷ்டமானதுஅதன் பலன்  என்ன ? (வளம் தரும் பரிகாரம்) https://www.youtube.com/watch?v=6pWgrGnAQUg&list=UUCAbqCoap4zsfW1zUYiLmsA

How fate overcame the mind | How fate overcame the mind | மதியை வென்ற விதி https://www.youtube.com/watch?v=H7pTS5Z5hqw

 

How to find out your Kula deivam |குலதெய்வத்தை அறிவது எப்படி? https://www.youtube.com/watch?v=VGRcXAWYaxU

 

Naga worship to end Naga dhosham | நாகதோஷத்தை நீக்கும் நாக வழிபாடு.! https://www.youtube.com/watch?v=2_coktwJ-vw

 

 Rudraksham—facets and features  | ருத்ராட்சம் -- முகங்களும் -- சிறப்புகளும்.! https://www.youtube.com/watch?v=cpy9aNCg_rc

 

Sound giving life | ஒலி தரும் ஒளிமையமான வாழ்க்கை.! https://www.youtube.com/watch?v=lEIeK0SvHpo

 

 Why you should not eat in a dark place? What the scriptures say about it? |வெளிச்சம் இல்லாத இடத்தில் சாப்பிடக் கூடாது:சாஸ்திரம் தரும் விளக்கம் என்ன? https://www.youtube.com/watch?v=AzWeFH_OzGs

 

RAHU KETU DOSHA REMEDIES | ராகு கேது தோஷ பரிகாரங்கள்.! https://www.youtube.com/watch?v=x_7B7Z_pU6I

 

GURU PEYARCHI PARIHARAM (GURUVE SARANAM) | குருப்பெயர்ச்சி பரிகாரம் (குருவே சரணம்) https://www.youtube.com/watch?v=agM5jQEBypE

karadaiyan nombu will increase husband's life video

கணவரின் ஆயுள் அதிகரிக்கும் காரடையான் நோன்பு சிறப்பு கட்டுரை

Written by Niranjana

14.3.2015 அன்று காரடையான் நோன்பு !

மாசியும்,பங்குனியும் இணையும் சமயத்தில் காரடையான் நோன்பு நோற்பது வழக்கம்.

மாங்கல்ய பாக்கியத்திற்காக பெண்கள் அனுஷ்டிக்கும் விரதம் காரடையான் நோன்பாகும். மாசி மாதம் முடிந்து, பங்குனி மாதம் துவங்கும் வேளையில் காரடையான் நோன்பு அனுஷ்டிக்கப்படும்.

கார் காலத்தின் முதல் பருவத்தில் விளைந்த நெல்லை குத்தி கிடைத்த அரிசிமாவில் இனிப்பு, காராமணி கலந்து அடை தயாரிப்பதே காரடை ஆகும். இதை நைவேத்தியமாக இறைவனுக்கு படைத்து அனுஷ்டிக்கும் விரதமே காரடையான் நோன்பு ஆகும்.

காரடையான் நோன்பு விரதம் இருக்கும் நாளில்…மேலும்படிக்க

Friday, January 23, 2015

MAHA SHIVARATRI STORY AND POOJA VIDEO | மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் வீடியோ!

மகா சிவராத்திரி விரதமும் அதன் மகிமையும் சிறப்பு கட்டுரை


17.2.2015அன்று மகாசிவராத்திரி

Written by Niranjana

சிவ வழிபாடுகளில் முக்கியமானது மகாசிவராத்திரி விழா. இது மிகவும் சிறப்பு வாய்ந்த சிவ வழிபாடாகும். இதன் மேன்மைniranjanaயை உணர்ந்த ஸ்ரீமகாவிஷ்ணு, சிவபெருமானிடம் மகாசிவராத்திரி பூஜைமுறைகளை பற்றி கேட்டு தெரிந்துக் கொண்டு அதன்படி வழிப்பட்டார் என்கிறது சிவபுராணம்.

வேடன்

சூதமுனிவரிடம் நைமிசாரணியவாசிகள் மகா சிவராத்திரி மகிமையை பற்றி கேட்டார்கள். அதற்கு சூதமுனிவர் சிவராத்திரியால் பயன் அடைந்த வேடனை பற்றி கூறினார். அதை பற்றி தெரிந்துக்கொள்வோம்.

குருத்ருஹன் என்ற வேடவன் ஒருவன் காட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தான். ஒருநாள் வேட்டைக்கு சென்றபோது எந்த மிருகமும் கிடைக்கவில்லை. அதனால் வருத்தத்துடன் வீடு திரும்பினான். வேடனின் வயதான பெற்றோர், குழந்தைகள், வேடனுடைய மனைவி ஆகியோர் அன்று உணவு இல்லாததால் பசியால் அவதிப்பட்டார்கள்.

நாளை எப்படியாவது வேட்டையாடி ஒரு மிருகத்தையாவது வீட்டுக்கு எடுத்து வர வேண்டும் என்று தீர்மானத்துடன், மறுநாள் காட்டுக்கு சென்றான். தன் தாகத்திற்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்துக்கொள்ள, ஓடை பக்கமாக வந்து பாத்திரத்தில் தண்ணீரை எடுத்துக்கொண்டு பெரிய வில்வமரத்தில் ஏறி உட்கார்ந்துக்கொண்டான். ஏதாவது ஒரு மிருகம் கண்டிப்பாக இந்த வழியாக வரும் என்பது அவன் எதிர்பார்ப்பு.

முதல் ஜாமத்தில் ஒரு மான் வேடன் கண்ணில்பட்டது. அதை கண்ட வேடன், வில்லை எடுத்து மானை குறி வைத்தான். அப்போது தன் தாகத்திற்காக தண்ணீர் வைத்திருந்த பாத்திரம் அசைந்ததால், சிறிதளவு தண்ணீர் வில்வமரத்தின் கீழே இருந்த சிவலிங்கத்தின் மேல்பட்டது. அத்துடன் வில்ல இலையும் எதர்ச்சையாக சிவலிங்கத்தின் மேல் அர்ச்சிப்பது போல் விழுந்தது. வேடன் தன்னை குறி வைத்ததை அந்த பெண் மான் பார்த்துவிட்டது.

என்னை கொல்வதற்கு முன்மேலும் படிக்க