Wednesday, December 5, 2018

பித்ரு தோஷம் குடும்பத்தை அழிக்குமா? பகுதி -1


Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.
பித்ருக்கள் (முன்னோர்கள்) சாபமே பித்ரு தோஷம் எனப்படும். நம்முடைய தாய்-தந்தையோ, பெற்றோர்களின் பெற்றோரோ மனம் புழுங்கினால் அதாவது அவர்கள் உயிருடன் இருந்த போதோ அல்லது இறந்த பின்னரோ அவர்களின் மனம் வேதனைபட்டால், மனம் புண்படும்படி நாம் நடந்துக்கொண்டால் குடும்பத்தில் பிரச்னைகள் என்கிற புயல் வீசும்.

என்னதான் கோடி கோடியாய் சம்பாதித்தாலும் குடும்பத்தில் நிம்மதி இருக்காது. வம்ச விருத்தி குறையும் அல்லது குழந்தை பாக்கியம் நிதானப்படும். வீட்டில் நோய்நொடிகள் தலை தூக்கும்.

பொதுவாக பித்ரு தோஷம் நிம்மதி கொடுக்காது.

பித்ரு சாபத்தை எப்படி அறிந்துக் கொள்வது?

உங்கள் ஜாதகத்தில் சூரியன் அமைந்த இடத்தை அறிந்தும், 9-ம் இடத்தை கணித்தும் தெரிந்துக்கொள்ளலாம்.

சரிபித்ரு சாபம் இருக்கிறது அதற்கு என்ன செய்ய வேண்டும்? இந்த சாபத்தில் இருந்து தப்பிப்பது எப்படி? பித்ருக்களை திருப்திபடுத்துவது எவ்வாறு என்ற விஷயங்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

(தொடரும்)
Just Rs 200/- for 3 Questions. | ஜாதக பலன்! 3 கேள்விகளுக்கு ரூ.200/- மட்டுமே.

As per our readers request, we have made our consultation fee as just Rs 200/- related to any three questions of your horoscope. We will send the horoscope prediction to your mobile or WhatsApp number as per your request. For further details, visit bhakthiplanet.com payment service Page (Online Payment or Consultation Page). 

BhakthiPlanet வாசகர்கர்களின் வேண்டுகோளுக்கிணங்க உங்கள் ஜாதகம் தொடர்பான மூன்று கேள்விகளுக்கு பதில் பெற ரூ.200/- மட்டும் செலுத்தினால் போதும்மூன்று கேள்விகளுக்கான பதிலை உங்கள் -மெயில் அல்லது வாட்ஸ்அப் முகவரிக்கு பெறலாம்மேலும் விவரங்களுக்கு கட்டண சேவை (Online Payment or Consultation Page) பக்கத்தில் பார்க்கவும். 
Simple Pariharam Videos Visit:www.youtube.com/niranjanachannel

For Astrology Consultation
Sri Durga Devi upasakar,
Krishnarau. V.G
Phone Number: 98411 64648
E – Mail: bhakthiplanet@gmail.com

© 2011-2018 bhakthiplanet.com  All Rights Reserved