Wednesday, December 24, 2014

வம்ச விருத்திக்கு எளிய பரிகாரம்!


Written by Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.

குடும்பம் செழிப்பாக இருந்தால் மட்டும் போதாது. அந்த வம்சத்தை இன்னும் செழிப்பாக்க புத்திர பாக்கியம் வேண்டும். ஆண்டி முதல் அரசர்வரை ஏங்குவது புத்திர பாக்கியத்திற்காகதான். உதாரணத்திற்கு, தசரதர் புத்திர பாக்கியத்திற்காக ஏங்கி புத்ர காமேஷ்டி யாகம செய்த பலனால் நான்கு பிள்ளைகளை பெற்றார்.

இப்படி வசதிபடைத்த அரசர்கள் யாகங்களும் பல தர்மங்களும் செய்து பிள்ளை பாக்கியம் பெற்றார்கள். சரி, வசதி இல்லாமல் இருப்பவர்களால் இப்படிப்பட்ட யாகங்கள் செய்ய முடியுமா? இதற்கு எளிய பரிகாரம்தான் என்ன?

சிலர் சொல்வார்கள், திருமணம் நடந்து ஐந்து வருடத்திற்கு மேல் ஆகிறது, இன்னும் வயித்துல ஒரு புழு புச்சி தங்கல என்று புலம்புவார்கள். இந்த புலம்பலை தயவு செய்து தவிர்க்க வேண்டும்....மேலும்படிக்க