Wednesday, January 21, 2015

குறைவில்லா வாழ்வு தரும் தைப்பூச திருநாள்.! தைப்பூசம் சிறப்பு கட்டுரை

Written by Niranjana

03.02.2015 அன்று தைப்பூசம்   திருநாள்.

சோமசுந்தரப் படையாச்சி- சுப்பம்மா என்ற தம்பதியினருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இந்திரனை போல் அழகாக குழந்தை திகழ்ந்ததால்இந்திரன்என பெயர் சூட்டினர். வசீகரத்தை தந்த இறைவன், வாய் திறந்து பேசும் பாக்கியத்தை அந்த குழந்தைக்கு தரவில்லை

மற்ற பிள்ளைகள் நன்றாக பேசும்போது, தன் மகன் இந்திரன் பேச முடியாமல் அவதிபடுகிறானே, அவன் நம்மை அம்மா- அப்பா என்று அழைக்க மாட்டானா? அவன் எதிர்காலம் என்ன ஆகும்? என்று வருந்தினார்கள் இந்திரனின்  பெற்றோர்.

காலமும்  நேரமும் கூடி வந்தால் வராத சொந்தங்களும் வரும், கிடைக்காத செல்வங்களும் கிடைக்கும். அவ்வாறே சிறுவன் இந்திரனுக்கும் விடிவு காலம் வந்தது.

குக ஸ்ரீ. அருணாசல அரனடிகள். இவர் சிறந்த வரகவி. இவரை பற்றி கேள்விப்பட்ட இந்திரனின் பெற்றோர், மகனை அழைத்துக்கொண்டு அரனடிகளை சந்தித்து, தங்கள் மகனின் குறையை பற்றி சொன்னார்கள்.
கவலைவேண்டாம். முருகப்பெருமானின் கருணை உங்கள் மகனுக்கு இருக்கிறது. நிச்சயம் உங்கள் மகன் பேசுவான். தைப்பூசம் அன்று உங்கள் மகனை…மேலும்படிக்க