Monday, June 22, 2015

ஆனி திருமஞ்சனம் சிறப்பு கட்டுரை

Written by Niranjana

ஆனி திருமஞ்சனம் (24.06.2015)

அபிஷேக பிரியரான சிவபெருமானுக்கு ஆனி மாதம் உத்திரம் நட்சத்தித்தில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து ஆடல்நாயகனை அலங்காரங்கள் செய்து, அவருடைய நடனத்தை காணும் திருநாள்.

சிவபெருமானின் நடனத்தை காண தேவர்கள், முனிவர்கள் தவம் இருந்தார்கள். விஷ்ணுபகவானும் சிவபெருமானின் நடனத்தை காண விரும்பினார்.

சிவ-சக்தி ஒன்றே என்று பிருங்கிமுனிவருக்கு சிவபெருமான் சொன்னார். அதை கேளாமல் இருந்த பிருங்கி முனிவர், பராசக்தியின் கோபத்திற்கு ஆளாகி தன் சக்தியை இழந்தார்.

சிவலிங்கத்தை தரிசித்தால் அம்பிகையையும் தரிசிக்கவேண்டும். ஆனால்மேலும் படிக்க