Monday, June 22, 2015

குருவே சரணம்- குருபெயர்ச்சி சிறப்பு கட்டுரை



Written by Niranjana

குரு பகவான். ஒருவரின் ஜாதகத்தில் எப்பேர்பட்ட தோஷங்களையும் தன் பார்வையால் நிவர்த்தி செய்பவர். “குரு பார்க்க கோடி புண்ணியம் என்பார்கள்.
குரு பகவான் நம்மை பார்த்தால் மட்டுமல்ல, குரு பகவானை ஆலயம் தேடி சென்று நாம் கண்டு தரிசித்தாலும் கோடி புண்ணியம்தான்….மேலும்படிக்க