Thursday, July 17, 2014

கஷ்டங்களை நீக்கி நன்மைகளை அள்ளி தரும் அன்னை ஸ்ரீரேணுகாதேவி! ஆடி மாத பரிகாரம்.



Written by Niranjhana
ஆடி மாதம் வந்தாலே இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் நீங்கும். ஆம். இந்த மாதத்தில்தான் அம்மனுக்கு உகந்த வேப்பிலையை நம் இல்லத்தின் தலைவாசலில் கட்டி அம்மனை வழிப்படுகிறோம். இதனால் நம் இல்லத்தில் இருக்கும் அனைத்து தோஷங்களும் விலகி அம்மனின் அருளாசியால் சந்தோஷம் நிலைத்து இருக்கும்.

அம்மைக்கு காரணம் என்ன? இதற்கு சிவபெருமான் சொன்ன மருந்து என்ன என்பதையும் தெரிந்துக் கொள்வோம். அத்துடன், ஆடி மாதத்தில், ஏன் மாவிளக்கு கண்டிப்பாக ஏற்ற வேண்டும் என்று சாஸ்திரம் வலியுறுத்துகிறது என்பதை பற்றியும், அத்துடன் அம்மனை வணங்கும் முறையை பற்றியும் தெரிந்துக்கொண்டாலே நம்மை சுற்றியுள்ள பீடைகள் விலகும்….மேலும்படிக்க