Saturday, April 25, 2015

ஜாதகத்தில் குரு தனித்து இருந்தால் நல்லதா? ஜோதிட சிறப்பு கட்டுரை



Sri Durga Devi upasakar, V.G.Krishnarau.


ஜோதிட சாஸ்திரத்தில், “குரு பார்த்தால் கோடி புண்ணியம்குரு தனித்து இருந்தால் அபகீர்த்தி  மெத்த உண்டு” (அந்தணன் தனித்து நின்றால் அபகீர்த்தி மெத்த உண்டு) என விதிக்கப்பட்டுள்ளது.

சரி, 

குரு, ஒருவரின் ஜாதகத்தில் எந்தெந்த இடத்தில் தனித்து இருந்தால் என்ன பலன்? என்று இப்போது தெளிவாக அறியலாம். 

எந்தவொரு ஜாதகத்திலும் குரு தனித்து இருந்தால் அவ்வளவு நன்மை கிடையாது. 

ஜாதகத்தில் எந்த இடத்தில் குரு தனித்து நிற்கிறதோ அந்த வீடு பலவீனம் அடைகிறது. 

உதாரணத்திற்கு -

லக்கினத்தில் குரு தனித்திருந்தால், உடல் நலனில் பாதிப்பு

2-ஆம் இடத்தில் குரு தனித்திருந்தால்...மேலும் படிக்க