Tuesday, October 8, 2013

வேப்ப மரம் உள்ள இடத்தில் குலதெய்வம் குடியிருக்கும்!

Written by Niranjana
 
ஒரு காலத்தில் பிரளயம் ஏற்பட்டு உலகமே தண்ணீரால் மூழ்கியது. அந்தக் காலத்தில் மிக பெரிய சுனாமி அதுவாகத்தான் இருக்கும்.  மறுபடியும் உலகத்தை உருவாக்கலாம் என்ற எண்ணத்தில் மறுபடியும் உலகத்தை உருவாக்கினார். முதலில் எதை உருவாக்குவது என்று தீவிர சிந்தனையில் இருந்த போது, வேதங்களை அதாவது வேத மந்திரங்களை வேப்பமரங்களாக மாற்றினார் சிவபெருமான். அதன் பிறகுதான் ஜீவராசிகளை படைத்து புதிய உலகத்தை உருவாக்கினார்.

வேப்பமரத்தை வெட்டினால், பிரம்மஹத்தி தோஷம் உண்டாகும். தெய்வத்திற்குச் சமமான தெய்வத்தால் உயிர் பெற்ற வேப்பமரத்தை வெட்டினால் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பாவம் போகாது.

யாகம் செய்யயும் இடத்தில் வேப்பமரம் இருந்தால், மந்திரங்களுக்கு வலிமை அதிகம் உண்டாகும். காரணம், வேதங்கள்தான், வேப்பமரங்களாக மாறின என்கிறது புராணம்.

தெய்வீக யாகம் செய்ய முடியாதவர்கள், வேப்பமரத்திற்கு…மேலும் படிக்க